நாம்தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதி சார்பில் பனை விதை திரு விழாவை முன்னிட்டு 2000 க்கும் மேற்ப்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டன கலந்து கொண்ட உறவுகளுக்கு சூழலியல் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது
தமிழர் அனைவரும் அரசியல் விழிப்புற்று எழுச்சியுற தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தமிழ்த்தேசியப் போராளி, புரட்சியாளர், புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 16-05-2022 காலை 10...