பனை விதை நடும் திருவிழா-திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி

109

பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனைத்திட்டத்தின் கீழ்
திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 8.9.2019 ஒலக்கூர் ஒன்றியம் பாங்கொளத்தூர் கிளையில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-விழுப்புரம் தொகுதி
அடுத்த செய்திபனை விதை திருவிழா-கடையநல்லூர் தொகுதி