கொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல்

89

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் கட்சியின் கொடியேற்றபட்டது அதன் ஊடாக அரசு தொடக்க பள்ளியில் நோட்டு புத்தகம் எழுதுகொள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி