தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

434

க.எண்: 202007129

நாள்: 20.07.2020

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்  (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்)

இளைஞர் பாசறை

செயலாளர்             –  இரா.சரத்                     – 28537558914

இணைச் செயலாளர்      –  பொ.ரூபன்                    – 28377411271

துணைச் செயலாளர்      –  ஜா.டோனி ஜான்                – 28535693766

சுற்றுச்சூழல் பாசறை

செயலாளர்             –  மோ.தனுஷ் குமார்              – 28484611358

இணைச் செயலாளர்      –  த.விசயராகவன்                – 28484710602

துணைச் செயலாளர்      –  மு.ஜெகதீஸ்                   – 11029653754

வழக்கறிஞர் பாசறை

செயலாளர்             –  இரா.ஜவஹர் லால்              – 28377558244

இணைச் செயலாளர்      –  ஜா.ஜெராபின் ஜெயலஸ்           – 28484284607

துணைச் செயலாளர்      –  பீ.அகமது கபீர்                 – 15119304240

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபிரான் மலை கல் குவாரிக்காகவெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது. தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்