திண்டிவனம் தொகுதி சார்பில் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பனைவிதை நட்டனர்.
வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில்,...