அறந்தாங்கி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.8.2019 அன்று அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்குட்பட்ட துவாரகாம்பாள்புரத்தில் மாநில ஒருங்கினைப்பாளர் ஹிமாயூன் அவர்கள் கொடியேற்றி வைத்து பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
முகப்பு கட்சி செய்திகள்