28.07.2019 பெருந்தமிழர் அறிவியல் ஆசான் *அப்துல்கலாம்* அவர்களின் 4 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்
தூவி *புகழ் வணக்க* நிகழ்வு காலை 11.00 மணியளவில் மடத்துக்குளம் தொகுதிக்கு உட்பட்ட *மடத்துக்குளம் நான்கு முனை சாலை* பகுதியில் நடைபெற்றது !!