மே18 இனப்படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதியில் M.M.டயர்ஸ் அலுவலகத்தில் இன்று 18-05-2019 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வுநடைபெற்றது.
(26/6/2022) செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் போந்தூர் பகுதியில்
மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றது..