திருவள்ளூர் மாவட்டம் ,மீஞ்சூர் நகரம் சார்பாக இன்று செவ்வாய்கிழமை 29.01.19 காலை 11 மணி அளவில்
மாவீரன் முத்துக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு
மீஞ்சூர் நகரத்தில் மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தூத்துக்குடியிலுள்ள...