கண்டன ஆர்ப்பாட்டம் /தூண்டறிக்கை விநியோகம்/உளுந்தூர்பேட்டை தொகுதி

30

16.01.2020 மற்றும் 19.01.2020 ஆகிய இரு தினங்களில் நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதையூர் கிராமத்தில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவுசெய்து கண்டன ஆர்ப்பாட்டம் துண்டறிக்கையை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்/பூந்தமல்லி தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா /இரிஷிவந்தியம் தொகுதி