மாணவ மாணவியருக்கு திருக்குறள் நூல் வழங்குதல்-சிவகங்கை மாவட்டம்

31

22.8.2018 அன்று  சிவகங்கை இராமகிருஷ்ணா அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு  சிவகங்கை சட்ட மன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக  திருக்குறள் நூல் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி