உறுப்பினர் சேர்க்கை முகாம், மரகன்று வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி

36

02-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு மரகன்று தரப்பட்டது மற்றும் 100 பனை விதை நடுதல் பணி அகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஅறிவிப்பு: அக். 05, வள்ளலார் பெருவிழாப் பொதுக்கூட்டம் – குறிஞ்சிப்பாடி (கடலூர்)