பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு மாவட்டம்

73

திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 17.09.2017 அன்று கொங்கு முக்கிய சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.அப்பகுதியில் உள்ள பலர் தங்களை நமது கட்சியில் இணைத்துக்கொண்டார்கள்.

காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் நடைபெற்றது.

முந்தைய செய்திபனை விதைகளை விதைக்கும் நாம் தமிழர் உறவுகள் – திருக்கோவிலூர்
அடுத்த செய்திதங்கை அனிதா நினைவு கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி – கீழ்பென்னாத்தூர்