தங்கை அனிதா நினைவு கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி – கீழ்பென்னாத்தூர்

218

நாம் தமிழர் கட்சி கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, வேடநத்தம் பகுதியில் 17-09-2017 அன்று காலை 11 மணியளவில் தங்கை அனிதா நினைவு கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தலைமை : தமிழ் (எ) பிரபு தொகுதிச் செயலாளர்,
அமீன் முகமது இஷ்சாத் மாவட்டப் பொருளாளர்,

முன்னிலை : ராஜா வேடநத்தம் கிளை பொருப்பாளர்.

கொடியேற்றியவர் : தமிழ்ச்செல்வன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 16.09.2017 நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் நடைபெற்றது. தலைமை தமிழ் (எ) பிரபு முன்னிலை பெருமாள் மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திபா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு மாவட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓட்டப்பிடாரம் ஒன்றியம்