இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

149

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் நடைபெற்றது.

கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பால்பாண்டி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்தலைவர் செந்தூரபாண்டி உள்ளிட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – 11-09-2016
அடுத்த செய்திகாவிரி உரிமை மீட்பு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 15-09-2016 சென்னை