இன்று(11-17-2015) அண்ணா நகர் தொகுதி க்கு உட்பட்ட MMDA காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் பாசறை சகோதரி அமுதா நம்பி, இரா. செழியன், அண்ணன் அ.வியனரசு, மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
முகப்பு தமிழர் பிரச்சினைகள்