நாகை தொகுதி சார்பாக 21-10-15 அன்று வேட்பாளர் தங்க. நிறைந்த செல்வம் அவர்கள் திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு, வடக்குத்தெரு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...