தூத்துக்குடி, கழுகுமலை பகுதியில் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
54
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நாம் தமிழர் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நெல்லை மண்டல செயலாளர் வழக்குரைஞர் சிவக்குமார் தலைமையில் 09-11-14 அன்று நடைப்பெற்றது.