நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் 28/09/2014 அன்று நடைபெற்றது.இதில் எட்டயபுரம் பொறுப்பாளர் ரா.முத்துக்குமார் தலைமை வகித்தார். பாண்டி (மா.செயலாளர்), செயபாசு (மா.பொருளாளர்), ப.அருண்குமார் (மா.இளைஞர் பாசறை செயலாளர்),தங்கமாரியப்பன், கோவில்பட்டி ரா.பாலாஜி , மணி , செல்வகுமார், எட்டயபுரம் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலச்செயலாளர் சட்டத்தரணி தா.மி. பிரபு சிறப்புரை ஆற்றினார்.
முகப்பு கட்சி செய்திகள்