நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும், நாகை வடக்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள்

473


மயிலாடுதுறையில் வருகின்ற 19.10.2013 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்க உள்ள கட்சியின் நாகை வடக்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவிருக்கின்றது.
தமிழினம் நிமிர.. தமிழராய் திரள்வோம்!

முந்தைய செய்திமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்
அடுத்த செய்திமாணவர் பாசறை தோழர்கள், இதனை துண்டறிக்கை அடித்து பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட பொறுப்பாளர்கள் தம்பிமார்களுக்கு வழிகாட்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.