தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் – சூன் 26 – மெரினா கடற்கரை

60

தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் இலங்கை இனவெறி கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்காகவும் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த தமிழக இளையோரால் திட்டமிடப்பட்டுள்ளது.

சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

http://candlelightfortamils.blogspot.com/

முந்தைய செய்திஇலங்கை தின்பண்டங்கள் புறக்கணிப்பை முன்னெடுக்கும் சென்னை இளைஞர்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் காங்கேயம் ஒன்றிய உறுப்பினர் கூட்டம்