நாளை (26-05-11) திரு. அன்பு தென்னரசன் தலைமையில் நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

29

நாம் தமிழர் கட்சி நெய்வேலி கிளைக்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் பகுதிவாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நெய்வேலி பகுதியில் செந்தமிழன் திரு.சீமான் தலைமையில் பொதுகூட்டம் நடத்துவது குறித்து 26-05-2011 அன்று மாலை 5 மணிக்கு நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை நிர்வாக அமைப்பாளர் திரு.அன்பு தென்னரசன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு : கி.ரமேஷ் – 9443271995.


முந்தைய செய்திஇனஎதிரி காங்கிரசுக்கு எதிராக வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மதுரையில் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி
அடுத்த செய்திகாங்கிரஸ் கட்சியை வீழ்த்திய செந்தமிழன் சீமானுக்கு, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் வாழ்த்து கடிதம்