பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட நக்கசேலம் கிளையில் சகோதரி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்றனர்.
செய்தி வெளியீடு:
அ. அசோக்குமார்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,