நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

93

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி 5-4-2011 முதல் 11-4-2011 வரையிலான பயணத் திட்டம் விபரம் வருமாறு:

புதிய பயண திட்டம் விபரம்

5 4- 2011 செவ்வாய்

காலை 11.00 மணிக்கு         –              திருப்பூர்

மாலை 5.00  மணிக்கு         –              வெள்ளகோவில்

இரவு   8.00  மணிக்கு          –              கரூர்

6 – 4 – 2011 புதன்

காலை 11.00 மணிக்கு          –              திருசெங்கோடு

மாலை 5.00  மணிக்கு          –              சிவகிரி

ஈரோடு 8.00  மணிக்கு          –              ஈரோடு

7 – 4 – 2011 வியாழன்

மாலை 5.00 மணிக்கு            –          விளாத்திக்குளம்

இரவு    8.00 மணிக்கு            –          ஸ்ரீ வைகுண்டம்

8 4 -2011 வெள்ளி

இரவு 8.00 மணிக்கு              –          ஆத்தூர்

9 4 2011 சனி

காலை 11.00 மணிக்கு           –        திருபெரும்புதூர்

மாலை 4.00  மணிக்கு           –        செய்யாறு

இரவு     8.00 மணிக்கு            –        வேலூர்

10 – 4 2011 ஞாயிறு

காலை 11.00 மணிக்கு            –         செங்கம்

மாலை 5.00  மணிக்கு            –         பாண்டிச்சேரி

11 4 2011 திங்கள்

காலை 9.00 மணிக்கு               –          ஆலந்தூர்

காலை 11.00 மணிக்கு              –          ஆவடி

மதியம் 1.00 மணிக்கு              –          அரும்பாக்கம் .

முந்தைய செய்திஇனவெறியன் ராஜபக்ஷேவுடன் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருக்கும் சுவரொட்டி ஒட்டப்பட்ட மகிழுந்து பறிமுதல்
அடுத்த செய்தி[புகைப்பட தொகுப்பு இணைப்பு] எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை கருணாநிதியும் காப்பாற்றவில்லை – சீமானிடம் வெதும்பிய திருப்பூர் மக்கள்.