வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26.12.2010 மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் . வேலூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலை அவர்கள் முன்னிலை வகித்தார்.