குறிச்சொல்: விருதுநகர்
[இரண்டாம் இணைப்பு] செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய எழுச்சி உரை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான்...
[காணொளி இணைப்பு] சிறையில் இருந்து வந்த செந்தமிழன் சீமான் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய எழுச்சி உரை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான்...
காகித ஓடம் ..கடல் அலை மீது – குமுதம்
முன்கூட்டியே பேசி த்துக் கொண்டபடி இன்றைய அலப்பறை கூட்டம் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே கூடியது.
"அய்யோ பாவம்! இந்த காந்தி தேசத்திற்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா"என்று புலம்பியபடியே உட்கார்ந்தார் சித்தன்."காந்தி தேசத்திற்கு...
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம். – மே 17 இயக்கம்.
வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ‘ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்’ (கிம் சுக்) உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த,போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும்...
[381 புகைப்படங்கள் இணைப்பு] வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம்...
செந்தமிழன் சீமான் நேற்று அவர் மேல் போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடைத்து வெளிவந்தார். நேற்று வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம்...
[புகைப்படங்கள் 2 இணைப்பு] சிறையிலிருந்து சீறிப்பாய்ந்த சீமான் தலைமை அலுவலகத்தில்…
சிறையில் இருந்து சீரி பாய்ந்த சீமான் தலைமை அலுவலகத்தில்...
http://naamtamilar.org/gallery/#/content/994_thalaimaiseyalagam/999_/
போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அபூர்வமானவை – அதனை தவறவிடுவது மன்னிக்கமுடியாதது: ஜுலியன் நோவல்ஸ் (நேர்காணல்)
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் போன்ற ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் அபூர்வமானது, இந்த ஆதாரங்கள் கிடைத்தபின்னரும் சிறீலங்கா அரசு விசாரணைகளைமேற்கொள்ளவில்லை என்றால் அதனை மன்னிக்க முடியாது. பிரித்தானியா அதிகாரிகளும்...
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்
பிரித்தானியா – அமெரிக்கா – ஜப்பான் துதரகங்களுக்கு அருகிலும் இந்நாட்டு அரசதலைமை பிடத்துக்கு அருகிலும் எமது குரல் ஒலிக்கட்டும்.
சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்தவர்களுக்கெதிராக நடாத்தும் சனநாயகவழிப் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய...
மனித உரிமை நாளில் சீமான் விடுதலை: வைகோ
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. இன்று உலக மனித உரிமைகள்...
[புகைப்படங்கள் இணைப்பு] சிறையில் இருந்து சீறி பாய்ந்த சீமான்
சிறையில் இருந்து வெளிவந்த சீமான். படங்களைக்காண கிழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://naamtamilar.org/gallery/#/content/001_Talamai%20seyalagam/997/