முகப்பு குறிச்சொற்கள் முள்ளிவாய்க்கால்

குறிச்சொல்: முள்ளிவாய்க்கால்

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

ஈரோடு நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் பிறந்த நாள் அன்று ஒருங்கினைபாளர்கள் தலைமையில் பெருந்துறை அருகே உள்ள உதயம் மாற்று திறன் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கி தலைவரின்...

12 .12 2010 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் வருகின்ற 12.12.2010 அன்று மாலை 6 மணியளவில் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது. தலைமை ;சுரேசு முன்னிலை: குணசேகரன்...

சிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை 10.00 மணி அளவில் ஒடிசியா வணிகவளாகம் அவினாசி ரோடுஒடிசியா வணிகவளாகம் அவினாசி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்...

இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் தினம்

தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் அரண்மனை முன்பு மாவீரர் தினம கீழக்கரை நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாம் தமிழர் தோழர்கள் மற்றும்...

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய கோரி மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது

பிரிட்டன் சென்றுள்ள சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே போற்குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை நாம் தமிழர் கட்சியினர் சார்பாக சென்னை சாஸ்த்திரி பவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் மனு கொடுக்க...

ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கட்சியினர் நூற்றுகணக்கானோர் பங்கேற்ப்பு

பிரிட்டன் சென்றுள்ள சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே போற்குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை நாம் தமிழர் கட்சியினர் சார்பாக சென்னை சாஸ்த்திரி பவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நாம் தமிழர்...

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.

மாவீரர் நாள் நவம்பர் 27, 2010 அன்று நாம் தமிழர் கட்சி உளிட்ட,தேசிய உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பாக காசுமீர் கசுமீரிகளுக்கே என்ற தலைப்பில் கருத்தரங்கமும் மாவீரர் வீரவணக்க நிகழ்வும் ஈரோடு பெரியார் மன்றத்தில்...

செந்தமிழன் சீமான் வழக்கு வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது வழக்கின் மீதான விசாரணை 6-12-2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சீமான் அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர்...

உயிர் பயத்தில் நடுங்கிய ராஜபக்ஷே! லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..

கடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்கலைக்கழகம், 'ராஜபக்ஷே உரையாற்ற வேண்டாம்!’ என...

விருதுநகர்-கிளை

நபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com <img src="/images/mmimages/urupinar-photo.jpg" title="" alt="" /> <img src="/images/mmimages/photo.jpg" title="" alt="" /> உதாரண பெயர் Ph: 87656782111 <img src="/images/mmimages/photo.jpg" title="" alt="" /> உதாரண பெயர் Ph: 87656782111 <img src="/images/mmimages/photo.jpg"...