முகப்பு குறிச்சொற்கள் நாம் தமிழர் கட்சி

குறிச்சொல்: நாம் தமிழர் கட்சி

திசையெங்கும் ஒலித்த நம் தேசக் குரல் பாலசிங்கம் அண்ணா – கனடா தமிழர் பேரவை

தமிழர்களின் வரலாறும், தமிழ் மக்களும் சிங்களப் பேரினவாதத்தினால் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில், அதை எதிர்த்து நின்று போராடும் எம் தேசத் தலைவன் திரு. வே.பிரபாகரனுக்குப் பக்க பலமாக நின்று, தன்னையும் ஒரு...

தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை

சிங்களத்தில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது. இலங்கையில் தமிழர்கள்...

சிங்கள மொழியில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் – ராஜபக்சேவின் இனவெறிச் செயல்

இலங்கையின் தேசியக்கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது....

[காணொளி இணைப்பு]இராசீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய குரல்கொடுப்போம் – தமிழக மக்கள்...

இராசீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை மீட்க உலக மனித உரிமை...

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் – வலைகளை அறுத்து விரட்டியடிப்பு.

தமிழக மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படைக் காடையர்கள் மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். மீனவர்களை அடித்து உதைத்தும், படகுகளை சேதப்படுத்தியும் அனுப்பியுள்ளது சிங்கள வெறிப்படை. 685 படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குள்...

[இரண்டாம் இணைப்பு] செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய எழுச்சி உரை.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான்...

[காணொளி இணைப்பு] சிறையில் இருந்து வந்த செந்தமிழன் சீமான் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய எழுச்சி உரை.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான்...

காகித ஓடம் ..கடல் அலை மீது – குமுதம்

முன்கூட்டியே பேசி த்துக் கொண்டபடி இன்றைய அலப்பறை கூட்டம் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே கூடியது. "அய்யோ பாவம்! இந்த காந்தி தேசத்திற்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா"என்று புலம்பியபடியே உட்கார்ந்தார் சித்தன்."காந்தி தேசத்திற்கு...

பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம். – மே 17 இயக்கம்.

வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ‘ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்’ (கிம் சுக்)  உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த,போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும்...