முகப்பு கட்சி செய்திகள்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தமிழின போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

108

29 1 2023 அன்று ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழின போராளி ஐயா பழனிபாபா அவர்கள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது

முந்தைய செய்திவால்பாறை தொகுதி வேட்டைகாரன்புதூர் உறுப்பினர் சந்திப்பு
அடுத்த செய்திவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு