தமிழர் பிரச்சினைகள்

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? –...

அறிக்கை: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி...

முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே! – சீமான் கண்டனம்

அறிக்கை: முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான இனத்துவேசத்தின் வெளிப்பாடே! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி இலங்கை நாட்டின் முல்லைத்தீவு, பழைய...

ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி இன்று ( 05.10.2018 வெள்ளி) சென்னை எழிலகத்தில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவிடம் நாம் தமிழர்...

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: வழக்கறிஞர் பாசறையினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சேலம் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக நாம் தமிழர்...

சேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள்...

சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும் திட்டத்திற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கும்...

கல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்! – சீமான் எழுச்சியுரை

இந்திய அரசே! - காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்! காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்...

அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு

அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் பொதுமக்கள் கடந்த 50 நாட்களாக தொடர்ச்சியாக அறவழிப்...

காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்)

கட்சி செய்திகள்: காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் - ஓசூர் (இராம் நகர்) | நாம் தமிழர் கட்சி கடந்த 18-03-2018 ஞாயித்துக்கிழமையன்று மாலை 5:00 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்றத்...

சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

கட்சி செய்திகள்: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் - சீமான் நேரில் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி சென்னை பாரிமுனையில் உள்ள நுற்றாண்டுகள் பழமை...

காவிரி உரிமையை காவு கொடுக்கும் தேசியக் கட்சிகள்..! – சீமான் குற்றச்சாட்டு

கன்னியாகுமரியில் 04-02-2017 நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை முன்னெடுத்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு 05-02-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...