விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மண்ணையும், நீரையும் காக்கும் பணியின் முதல்கட்டமாக 11-10-14 அன்று திருத்தங்கல் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை  அழிக்கிற பணி  நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இராசபாளையம் பகுதிகளில் மே 18 பதாகை வைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ( மே-18 )  நினைவு நாளில் வேலூரில் நாம் தமிழர் கட்சியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதால் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இராசபாளையம் நகரின் பல பகுதிகளில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ராசபாளையம் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் இராசபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் 2-5-11திங்கள்கிழமை அன்று வை.தமிழினி தலைமையில் இலங்கை அரசைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை  அரசின் மனித உரிமை மீறல் மற்றும்...

[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈழத் தமிழ் மக்களுக்காக தீக்குளித்து இறந்த ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வை....

[காணொளி இணைப்பு] விருதுநகர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரைவீச்சு.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரை வீச்சு.

[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.

விருதுநகர் மாவட்டம் ராசபாளயத்தில் நாம் தமிழர் கட்சி இன் சார்பில்  வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.கூட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நாம் தமிழர் கட்சியை சார்ந்த...

பெரியார் நினைவு நாளை முன்னிட்டு ராசபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நிகழ்வு.

இராசபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பெரியார் அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தமிழ் நாடு தமிழருக்கே எனச் சூளுரைத்த தந்தை பெரியார் !பெண்ணுரிமை போற்றிய முதல் பெண்ணியவாதி !சாதி,சமயச் சாக்கடைகளைச் சாடிய சமூக விஞ்ஞானி !தந்தை பெரியாரின் 37 -வது நினைவு தினமான 24-12 -10...