ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- திருச்சுழி தொகுதி
15.5.2020 அன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லாங்கிணறில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அருப்புக்கோட்டை தொகுதி
கொரானோ நோய் தடுப்பு நடவடிக்கையாக அருப்புக்கோட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் மதிய உணவு 20 நாட்களுக்கு மேலாக வழங்கி வருகின்றனர்.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- அருப்புக்கோட்டை தொகுதி
ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்டு வேலையின்மை காரணமாக தவிக்கும் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள எட்டையபுரம் அருகே தாப்பாத்தி ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் நிவாரண பொருட்கள் நாம்...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவிய- அருப்புக்கோட்டை தொகுதி
ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்டு வேலையின்மை காரணமாக தவிக்கும் அருப்புக்கோட்டை அருகே உள்ள குல்லூர்சந்தை ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 305 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் நிவாரண பொருட்கள் நாம் தமிழர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/ திருச்சுழி தொகுதி
29. 4.2020 அன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் திருச்சுழி தொகுதி துணை தலைவர் போ.முனியசாமி அவர்கள் தலைமையில் கொரானா விழிப்புணர்வுடன் கிராம பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினர்
கலந்தாய்வு கூட்டம் /திருச்சுழி தொகுதி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழிதொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கட்டமைப்பை பலப்படுத்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கலந்தாய்வுகூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது
கபசுரகுடிநீர் வழங்குதல்-சிவகாசி
சிவகாசி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (10/04/2020) காலை 7.30மணி அளவில் கபசுரகுடிநீர் கீழ்காணும் 3 பகுதிகளில் வழங்கப்பட்டது…1, சிவகாசி நகரம் – தெற்கு தெரு 2, சிங்கம்பட்டி3, பெரியபொட்டல்பட்டி இந்நிகழ்வில்...
விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி
உலகம் முழுவதும் கொரானா காய்ச்சல் அதிதீவிரமாக பரவிவருகிற வேலையில் கொரானா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை சிவகாசி மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் (20/03/2020) வெள்ளிக்கிழமை இரவு 8மணி அளவில் சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம்...
ஓடை சீரமைப்பு பணி-சிவகாசி தொகுதி
சிவகாசி ஊராட்சிஒன்றியம் சித்துராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார்காலனி அருகே சரஸ்வதி பாளையம் பகுதியில் உள்ள ஓடை துர்நாற்றத்துடன் இருப்பதை அறிந்து நாம் தமிழர்கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக 08/03/2020 சுத்தம் செய்யும் நடைபெற்றது...
நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர்கட்சியின் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக (10/01/2020) வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனி ரெயில்வே கேட் அருகே நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது









