விருதுநகர் மாவட்டம்

திருச்சுழி தொகுதி – திருமுருக திருவிழா மற்றும் கலந்தாய்வு

முப்பாட்டன் முருகனின் திருமுருக திருவிழாவில் மானூர் முப்பாட்டன் முருகனை வணங்கி தேர்தல் பரப்புரை தொடங்கி மற்றும் தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வில் திருமதி.ஆனந்த ஜோதி திருச்சுழி சட்டன்ற தொகுதி வேட்பாளர்.

சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு

பிப் 3, 2021 ஏழாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது கவிதா நகரின் விடுபட்ட பகுதிகளில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி...

சிவகாசி தொகுதி – திருமுருகப் பெருவிழா மற்றும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

ஜன 28, 2021 சிவகாசி தொகுதி முருகன் கோவிலில் முப்பாட்டன் முருகனை வணங்கி சிவகாசி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை இன்றே இனிதாய் தொடங்கியது. வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி...

சிவகாசி தொகுதி – தேர்தல் விளம்பர சுவரொட்டி ஒட்டும்

ஜன 31, 2021 மாலை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் அடங்கிய சுவரொட்டி மக்களுக்கு புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு சிவகாசி நகர்புற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை உறவுகளால் ஒட்டப்பட்டது....

சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

ஜன 31, 2021 நான்காவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி...

சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு

ஜன 29, 2021 இரண்டாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி...

சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

ஜனவரி 29, 2021 மாலை 6.30 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து தமிழினத்திற்காக தன் உடலை தீக்கிரையாக்கிய வீரத்தமிழ் மகன் அண்ணன் கு.முத்துக்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம்...

சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

ஜன 30, 2021 மூன்றாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி...

சாத்தூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பாண்டி அவர்கள் தலைமையில் இருந்து அறிவிக்கபட்டதை தொடர்ந்து தேர்தல் களப்பணி என்னென்ன திட்டமிடல் செய்ய வேண்டும் என்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஏழாயிரம்பண்ணையில் வைத்து நடைபெற்றது.

திருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சுழி சட்டன்ற தொகுதியில்  28.01.2021 அன்று தைப்பூச திரு விழாவில் முப்பாட்டன் முருகனை வணங்கி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.