கொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குமளம் கிராமத்தின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா-விழுப்புரம் தொகுதி
நாம்தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதி சார்பில் பனை விதை திரு விழாவை முன்னிட்டு 2000 க்கும் மேற்ப்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டன கலந்து கொண்ட உறவுகளுக்கு சூழலியல் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-விழுப்புரம்-திண்டிவனம்
விழுப்புரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டிவனத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், நடைபெற்றது .
ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து|ஆர்ப்பாட்டம்-கைது-விழுப்புரம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் 66க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு பலிகொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலத்தில் சீமான் பங்கேற்பு
நீட் தேர்வால் தான் சிறுவயது முதல் நெஞ்சில் சுமந்துவந்த மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போன சோகம் தாளாமல் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலம் அவரது சொந்தஊரான விழுப்புரம்...
செஞ்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு | 18.03.2018
செஞ்சி தொகுதியில் கட்சியின் கிளை கட்டமைப்பை வலுபடுத்தும் நோக்கில் கிராமந்தோறும் புதிய கிளை தொடங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை 18.03.2018 அன்று செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9கிராமங்களில் கொடியேற்ற...
நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | செஞ்சி | மேல்மலையனூர் | 05-11-2017
நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி:
செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட மேல்மலையனூர் பேருந்து நிலையத்தில், 05-11-2017 மாலை 5...
நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது | செஞ்சி தொகுதி 11.10.2017
நாம் தமிழர் கட்சி சார்பாக செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் அவலூர்பேட்டை ஊராட்சியில் இன்று (11.10.2017)நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.
மாநில மாணவர் பாசறை
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார், முன்னிலை: இளவரசன் தொகுதி...
பனை விதைகளை விதைக்கும் நாம் தமிழர் உறவுகள் – திருக்கோவிலூர்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் சடைக்கட்டி கிராமத்தில் 17-09-2017 அன்று பனை விதைகள் விதைக்கப்பட்டது. திருக்கோவிலூர் தொகுதிப் பொறுப்பாளர் சிவக்குமார் பணியை முன்னெடுத்து சென்றார்.
நாம் தமிழர் ஆட்சியில் பனை தமிழகத்தின் தேசிய...
கொடியேற்ற நிகழ்வு:
செஞ்சி தொகுதிக்கு உட்டபட்ட வடுகபூண்டி மற்றும் கோவில்புரையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நேற்று (03-03-2017)நடைபெற்றது.
கட்சியின் கொடியை மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொகுதி...









