தலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:   போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008245 | நாள்: 26.08.2020  தலைவர்            -  ஜெ.பிரகாஷ்                      - 06517054171 துணைத் தலைவர்     - ...

ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் செய்யாறு,வந்தவாசி,ஆரணி,போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாப்பனந்தாள் ஈழத்தமிழர்கள் முகாமிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முககவசம் வழங்கும் பணி – போளூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் வழங்குதல்-போளூர் தொகுதி

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020 போளூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- நீர் மோர் வழங்கும் நிகழ்வு-போளூர் தொகுதி

போளூர் தொகுதி  களம்பூர் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக களம்பூர் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-போளூர்‌ மற்றும் ஆரணி

போளூர்‌ மற்றும் ஆரணி தொகுதிக்கு கான கலந்தாய்வு கூட்டம் ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்கம்-போளூர்

15-07-2019 அன்று போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

நிலவேம்பு சாறு வழங்கும் முகாம்-போளூர் தொகுதி

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக களம்பூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக களம்பூர்‌ நகர பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.

அணை திறக்க கோரியும்-அணு உலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அணு உலை கழிவு  அமைப்பதை கண்டித்தும் செண்பகத்தோப்பு அணை திறக்காமலே பாழாவதையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது

மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-போளூர்

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது