ரத்ததான சிறப்பு முகாம்-நாம் தமிழர் கட்சியினர் வழங்கினார்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளுர் கிராமத்தில் ரத்ததானம் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 5.5.2019 அன்று நடைபெற்றது.
மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-போளூர்
போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-வந்தவாசி
வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடை பெற்றது
தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030041 | நாம் தமிழர் கட்சி
தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030041 | நாம் தமிழர் கட்சி
தலைவர் - நாகராஜ் - 06465889919
துணைத் தலைவர் - ரஸ்க்கின் பால்ராஜ் ...
தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030040
தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030040 | நாம் தமிழர் கட்சி
தலைவர் - சாமி (06382759199)
செயலாளர் - கமலக்கண்ணன் (06372939473)
பொருளாளர் -...
கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கீழ்ப்பெண்ணத்தூர் தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்துர் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொது கூட்டம் 03-03-2019 அன்று மாலை துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஆரபாக்கம் கிராமத்தில் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் பெரணமல்லூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் வந்தவாசி நகரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு
உட்பட்ட ஆவணவாடி
கிராமத்தில்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.