பள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில்
ஆரணி, அருணகிரி சத்திரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒருங்கிணைந்தே இருக்கும் அரசுப்பள்ளியில் காமராசர் பிறந்த...
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோலை அருகாவூர்ல் 14.07.2019 அன்று கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்குபட்டுல் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி .
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆணைபோகியில் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. .14.07.2019
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிருதூரில்.14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தம்பூண்டியில் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-கலசபாக்கம் தொகுதி|ஜவ்வாது மலை
16.6.2019 அன்று கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஜமுனா முத்தூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அணை திறக்க கோரியும்-அணு உலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அணு உலை கழிவு அமைப்பதை கண்டித்தும் செண்பகத்தோப்பு அணை திறக்காமலே பாழாவதையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ரமலான் பண்டிகை-மோர் வழங்கும் நிகழ்வு -வந்தவாசி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நகரத்தில் ரமலான் பண்டிகைக்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாக்கு சேகரிப்பு-வந்தவாசி தொகுதி
14.4.2019 அன்று திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட திருமதி தமிழரசிக்கு வாக்கு சேகரித்தனர்.