திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- செங்கம் தொகுதி

19.04.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சாத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கபசுர மூலிகை சாறு வழங்கப்பட்டது

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் வழங்குதல்-போளூர் தொகுதி

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020 போளூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை-ஊரடங்கு உத்தரவு-உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல்-திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கும் 14.4.2020 அன்று திருவண்ணாமலை கோவிலை சுற்றி இருக்கும் மற்றும் மலை சுற்றும் பாதையில் இருக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்த கைவிடப்பட்ட...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15 -3- 2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

குப்பை கழிவுகள் அகற்றும் பணி-ஆரணி சட்டமன்றத் தொகுதி,

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி நகராட்சி 20 வார்டுக்கு உட்பட்ட வடியராஜா தெருவில் இருக்கும் திறந்தவெளி கால்வாய் பல வருடங்களாக தேங்கி இருந்த குப்பைகள், கழிவுகளை  நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை...

கொடியேற்றும் விழா-ஆரணி சட்டமன்றத் தொகுதி

ஆரணி சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஆரணி ஒன்றியம், தச்சூர் கிராமத்தில் புதிய கிளை திறந்து கொடியேற்றம் நடைபெற்றது இந்நிகழ்வில் ஊடாக பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -கீழ்பென்னாத்தூர் தொகுதி

கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  01/03/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மேக்களூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்- வந்தவாசி சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டி குப்பத்தில் 23/02/2020 அன்று  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- நீர் மோர் வழங்கும் நிகழ்வு-போளூர் தொகுதி

போளூர் தொகுதி  களம்பூர் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக களம்பூர் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-போளூர்‌ மற்றும் ஆரணி

போளூர்‌ மற்றும் ஆரணி தொகுதிக்கு கான கலந்தாய்வு கூட்டம் ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.