ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி தொகுதியில் தை பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மதுராம்பட்டு கிராமத்தில் 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர் கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்தொகுதி – திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுமலையனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர் தினம் 15.01.2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி – தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினம் கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள நேரு பண்ணையில் நாம் தமிழர் கட்சி சார்பாக 14.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருவண்ணாமலை தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை தொகுதி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் சாலை ரமணமகரிஷி மேல்நிலைப் பள்ளி அருகில் காவேரியாம் பூண்டி என்ற ஊரில் 14.01.2021 அன்று தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் மல்காப்பூர், விருப்பாச்சி, ஆத்திப்பாடி, சொன்னானம்பட்டி, புளியம்பட்டி, அந்தோணியார் நகர், உடையார்குப்பம் ஆகிய பகுதிகளில் 13.01.2021 அன்று
செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2021...
செங்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 10.01.2021 அன்று மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
செங்கம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 10.01.2021 அன்று தமிழர்களின் ஒப்பற்ற திருநாளான பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆரணி தொகுதி – தேர்தல் பரப்புரை
ஆரணி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றிய ஆரணி பகுதியான தேவிகாபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து 10.01.2021 அன்று தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டது
ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி ஆரணி நகரம் 19வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.









