ஆரணி

Arani

ஆரணி சட்டமன்ற தொகுதி -மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் மாவீரன் வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

ஆரணி சட்டமன்ற தொகுதி – அலுவலக திறப்பு விழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா 18.10.2020 அன்று  நடைபெற்றது

ஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை

11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில் கபசுர குடிநீர் வழங்கி, துண்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.

ஆரணி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள தாங்கல் ஏரியில் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது அதன் ஊடாக ஆரணி ஒன்றியம்...

தியாகத்தீபம் திலீபன் நினைவேந்தல் – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஈகைப் பேரொளி தியாகத்தீபம் திலீபன் அவர்களின் நினைவாக,தொகுதியை சார்ந்த யுகேஷ் மற்றும் கார்த்திக்...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஆரணி நகரம், அருணகிரி சத்திரம் பகுதியில், நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது 

நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆரணி- போளூர்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி போளூர் நாம்தமிழர்கட்சி சார்பாக களம்பூர் பேரூராட்சியில் மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) க்கு எதிராகவும், திரும்பப் பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பில், 04.10.2020 அன்று நடைபெறும் ஒரே நாளில்,10லட்சம் பனைத்திருவிழா நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது,

பனை விதை நடும் நிகழ்வு- ஆரணி தொகுதி

06.09.2020 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் மேற்குஆரணி ஒன்றியம் மேற்கு, கீழ்நகர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 350 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது, 

பனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

05.09.2020 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி ஒன்றியம் தெற்கு, மெய்யூர் ஊராட்சி, கருநாகப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் 1700 பனைவிதைகள் நடப்பட்டது,