உறுப்பினர் சேர்க்கை முகாம்-ராதாபுரம் தொகுதி
ராதாபுரம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக 22.02.2020 அன்று பரமேஸ்வரபுரம் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இலவச கண் மருத்துவ முகாம்-இராதாபுரம் தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி வள்ளீயூர் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனையும் இணைந்து 09-02-2020 அன்று இலவச கண் மருத்துவ முகாம் ஆ திருமலா...
கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, இராதாபுரம் வடக்கு ஒன்றியம், தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து, தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
கொடி ஏற்றும் நிகழ்வு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் வடக்கு ஒன்றியம், அச்சம்பாடு பஞ்சாயத்து கிழவனேரி கிராமத்தில் 18.2019 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது .
காமராசர் புகழ் வணக்க பொதுக்கூட்டம்-இராதாபுரம் தொகுதி
பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 117.வது பிறந்த தினத்தை முன்னிட்டு இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் வடக்கன்குளத்தில் 15.07.2019. அன்று புகழ் வணக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில...
பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு-இராதாபுரம்
பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 117.வது பிறந்த தினத்தை முன்னிட்டு இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களது தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில்...
குளம் தூர் வாறும் பணி-இராதாபுரம் தொகுதி
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி மூலைக்காடு கிராமத்தை சார்ந்த ஒரே நீராதாரமான குட்டையை ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சினர் அனைவரும் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குட்டையை...
கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கன்குளம் பேருந்து நிலையம் அருகில் 30/06/2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கிணறு தூய்மை படுத்தும் பணி-இராதாபுரம் தொகுதி
ராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.06.2019 அன்று ...
மரக்கன்றுகள் நடும் விழா-இராதாபுரம் தொகுதி-வடலிவிளை
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடலிவிளை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.









