திருவெறும்பூர்

Thiruverumbur திருவெறும்பூர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி சார்பாக 11/05/2020 திங்கள்கிழமை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி #பொன்மலைப் பகுதிக்கு உட்பட்ட #கீழ்க்கல்கண்டார்கோட்டை பகுதியில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள 10 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது...

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் -திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் நவல்பட்டு பர்மா காலனி பகுதியில் (10/05/2020) ஞாயிற்றுக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.

மதுபான கடையை மூடக்கோரி ஊராட்சி தலைவரிடம் மனு வழங்குதல்/ திருவெறும்பூர் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் இயங்கி வரும் *மதுபான கடையை மூடக்கோரி* கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இதன் ஊடாக...

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் 35வது வட்டம் செந்தண்ணீர்புரத்தில் உள்ள முத்துமணி டவுன் பகுதியில்காட்டூர் பகுதிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் பகுதியில் கிளியூர் , தொண்டைமான்பட்டி பகுதியில் கோட்ராப்பட்டி, கீழமாங்காவனம் முடுக்குப்பட்டி பகுதியில்03/05/2020  ஞாயிற்றுக்கிழமையும் காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் (04/05/2020) திங்கள்கிழமையிலும் குண்டூர் ஊராட்சிபகுதிக்கு உட்பட்ட திருவளர்ச்சிப்பட்டி பகுதியில் (05/05/2020) செவ்வாய்க்கிழமை  கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் துவாக்குடி நகராட்சி உட்பட்ட வடக்கு மலை பகுதியில் 01/05/2020 வெள்ளிக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது கீழமுல்லைகுடி ஊராட்சியின் காந்திபுரம் மற்றும் புத்தாபுரம் பகுதியில் 01/05/2020 வெள்ளிக்கிழமை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிகுட்பட்ட எழில் நகர் பகுதியில் 30/04/2020 வியாழக்கிழமை மாலை 6.00-7.30மணி வரை நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கபட்டது. 

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டாம் கட்டமாக  30/04/2020 வியாழன்கிழமை வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள 18 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது,

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் தற்போது மக்கள் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 30/04/2020 வியாழன்கிழமை காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாக துவாக்குடி நகராட்சி பகுதியின் துவாக்குடிமலை உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக 28.4.2020  துவாக்குடி நகராட்சி உட்பட்ட ராவுத்தன் மேடு கிழக்கு மட்டும் திருவள்ளுவர் நகர் பகுதியில் மற்றும் காட்டூர் பகுதியின் ஆலத்தூர் கல்கண்டார் கோட்டை, எல்லக்குடி, கொண்டைய பேட்டை மற்றும் கீதாபுரம் ஆகிய பகுதிகளில் கீழமுல்லைகுடி ஊராட்சி சுற்றியுள்ள பகுதியில்துவாக்குடி நகராட்சி உட்பட்ட துவாக்குடி தெற்கு பகுதியிலும் கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி உட்பட்ட எழில் நகர் பகுதியில் 29/04/2020புதன்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.