உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
ஞாயிற்றுக்கிழமை 23-6-2019 நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக சூரியூர் (மந்தை அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றம்-மரம் நடுதல்-புதுமண தம்பதி-திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யாகப்புடையான் பட்டி எனும் ஊரைச்சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரான இளங்கலை பட்டதாரி திரு. ஆ. சிரஞ்சீவி அவர்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மண நாளின் அன்றே...
சுற்றுச்சூழல் பாசறை-விதைகள் விதைக்கப்பட்டது-முசிறி சட்ட மன்ற தொகுதி
முசிறி சட்ட மன்ற தொகுதியில்
தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் சுற்றுச்சூழல் பாசறைக்கு 5000 க்கும் மேற்பட்ட விதைகள் பெறப்பட்டு முதற்கட்டமாக 300 விதைகள் விதைக்கப்பட்டுள்ளது மரக்கன்றுகளாக வளர்ந்த பின் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நடப்படும்.
கல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்! – சீமான் எழுச்சியுரை
இந்திய அரசே! - காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்! காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – தா. பேட்டை
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிக்குட்பட்ட்ட தா.பேட்டை (தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும் வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை...
முசிறி தொகுதி தா. பேட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை(தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில், சிவன் கோவில் அருகில் 27/03/2018 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது,இதில் 42 பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர்.
தா. பேட்டை ஒன்றியச் செயலாளர் நாகராசு தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை...
முசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்
முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம், கருப்பம்பட்டி, கோணங்கிபட்டி, மற்றும் ஊருடையாப்பட்டி, ஆகிய பகுதிகளில் 17-03-2018 அன்று மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில்...
கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்
கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான் - திருச்சி
கதிராமங்கலம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை, நேற்று 11-07-2017 திருச்சியில் வெளியிட்டார் 'நாம் தமிழர் கட்சி'யின்...
தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: துறையூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 24-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கரையில் நடைபெற்றது. இதில் நாம்...
திருச்சியில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டம் சார்பாக இன்று (22-11-15) திருச்சியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.






