திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி சார்பாக கடந்த (7/06/2020) ஞாயிற்றுக்கிழமை நவல்பட்டு ஊராட்சி நாம் தமிழர் கட்சி உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி

மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்வு (07.06.2020 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சியில் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு- திருச்சி – திருவரங்கம் தொகுதி

07.06.2020 ஞாயிறு காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி,மாவட்டம் திருவரங்கம் பகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி, சூராவளிப்பட்டி, ராஜக்காட்டுப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்வு ஏற்றப்பட்டது.  

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

31/05/2020) அன்று திருவரங்கம்மேல வீரேசுவரம், வீரேசுவரம் நான்கு ரோடு, திருவரங்கம் நகரப்பகுதியில்,இரண்டாம் கட்டமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர்கட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.

திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக 22.05.20 வெள்ளிக்கிழமை அன்று 34 வது வட்டம் கீழப்புதூர் கீழக்கிருஷ்ணன் கோயில் தெரு, மேல கிருஷ்ணன் கோயில் தெரு, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 360 குடும்பங்களுக்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலையடிபட்டி பகுதியில் நான்காவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி

திருச்சி கிழக்கு தொகுதி 19 வது வட்டம் பெரியக்கடை வீதி சுண்ணாம்புகாரத்தெரு, சுண்ணாம்புகாரத்தெரு உட்புற தெருக்கள், வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.05.2020 வியாழக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடுகபட்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று நோயால் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு...

மே 18 இன எழுச்சி நாள் நிகழ்வு- மணப்பாறை தொகுதி

18.05.2020 திங்கட்கிழமை மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் ஈழப்போரில் உயிர் நீத்த தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் மாவீரர்களின் உயிர்த்...

மே 18 இன எழுச்சி நாள் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை முன்னிட்டு அன்று (18.05.2020 திங்கட்கிழமை) வேங்கைகுறிச்சி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.