திருச்சிராப்பள்ளி மாவட்டம்

இரா.பத்மநாபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி

22.09.2020 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி கே கே நகர் பகுதியில் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் மற்றும் ஆன்றோர் அவைச் செயலாளர் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் அவர்களுக்கும் திருச்சி...

சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி

19.09.2020 #சனிக்கிழமையன்று  நாம் தமிழர் கட்சியின் #மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் ஐயா சாகுல்அமீது அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி பகுதிகளில் 19/09/2020 காரி(சனி)க்கிழமை அன்று மாலை கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.1) குண்டூர் (MIET) நூறடிச்சாலை2)   பர்மா காலனி    (புதுகை சாலை, துப்பாக்கித் தொழிற்ச்சாலை நுழைவுவாயில் அருகில்)நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருவெறும்பூர் தொகுதி

தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக  (செப் 19) முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 1. குமரேசபுரம்2. ஜெய் நகர்3. வாழவந்தான் கோட்டை4. அம்பிகாபுரம் 5. கணேசபுரம் வளைவு 6. வா.ஊ.சி...

வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்கம் – திருச்சி மாநகரம்

நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு நீதிமன்றம் அருகில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...

கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி

26/08/2020) புதன்கிழமை திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.

ஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி செங்கொடி நினைவேந்தல்- திருவெறும்பூர் தொகுதி

செங்கொடி நினைவு நாளான  (28/08/2020) அன்று வெள்ளிக்கிழமை ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் திருவெறும்பூர் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

ஊராட்சி பள்ளி வளாகம் தூய்மை பணி- திருவெறும்பூர் தொகுதி

26-8-2020 திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் குமரேசபுரம் பள்ளி பின்புறம் தூய்மை பணி நடைபெற்றது. 

திருவரங்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், சோம்பரசம்பேட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நாம்...

திருவரங்கம் தொகுதி- நம்மாழ்வார் நினைவு கொடியேற்ற நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் தொகுதி, மணிகண்டன் ஒன்றியம், அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புக்காரன்பட்டியில் 22.08.2020 மாலை நம்மாழ்வார் நினைவு கொடி கம்பம்...