திருச்சி கிழக்கு தொகுதி – பனை விதை நடும் திருவிழா

45

நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் நிகழ்வு 04.10.2020 காலை 10 மணியளவில் திருச்சி காவேரி ஆற்றங்கரையின் ஓரத்தில் பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆவடி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்