வென்றாக வேண்டும் தமிழ்! – திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக 25-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி புத்தூர் நான்கு வழிச் சாலையில் "வென்றாக வேண்டும் தமிழ்!" என்ற...
திருச்சி வடக்கு மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்
திருச்சி வடக்கு மாவட்டம் *(துறையூர் மற்றும் முசிறி)* தொகுதிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு
மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சிறுகாம்பூர்பகுதியில் கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்கை முகாம்
மண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாச்சம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
துறையூர் தொகுதி வடக்கு ஒன்றியம் மருவத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. வடக்கு ஒன்றியசெயலாளர் ம.மணிகண்டன் ஒன்றியதலைவர் கண்ணன் (பரிந்துரை) நிகழ்வை முன்னெடுத்தனர்.அப்பகுதியை சேர்ந்த 29பேர் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர்
துறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
05/8/2023 சனிக்கிழமை உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம் காமாட்சிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய பொருளாளர் சீ. குருமூர்த்தி முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் புதிதாக 21...
துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
துறையூர் கிழக்கு ஒன்றியம் சொரத்தூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய தலைவர் ப. ராஜா செயலாளர் வீ. சேந்தராஜ் மற்றும் நடுவலூர் குணசேகரன் ஆகியோர் முன்னெடுத்தனர். இதில் புதிதாக...
மணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியம் சிறுகாம்பூர் பகுதியில்28-07-2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது.
தகவல் தொழில்நுட்ப பாசறை
மணச்சநல்லூர் தொகுதி
தொடர்புக்கு: 9790510975
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக ஜூன் மாதம் (04-06-2023 அன்று) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – தொழிற்சங்கப் பேரவையின் தானி நிறுத்தம் திறப்பு விழா
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு-8-ல் இன்று(14-05-23)
நாம் தமிழர்
நடைபெற்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.