தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

87

க.எண்: 2025070641

நாள்: 01.07.2025

அறிவிப்பு:

     திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதி, 82ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ப.சந்தோஷ் (எ) மகிழன் (16448206063) அவர்கள்,
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் எடப்பாடி மண்டலம் (எடப்பாடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – 03-07-2025 அன்று மாலை 04 மணிக்கு திருபுவனம் சந்தை திடல் அருகில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்