திருச்செந்தூர் தொகுதி – நபிகளாரை விமர்சித்த கல்யாணராமன் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குரும்பூரின் மையப்பகுதியில் வைத்து, நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! அதில் கட்சியின் தொகுதி நிர்வாகிகளும், அருகாமையிலுள்ள ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். கேம்லாபாத் ஜமாத்தின் இமாம் அவர்களின்...
திருச்செந்தூர் தொகுதி – தெருமுனைக் கூட்டம்
7/2/2021 அன்று திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினத்தில், கட்சி வாகனம் மூலம், காணொளி பரப்புரை செய்யப்பட்டது!தொகுதி வேட்பாளர் திரு.குளோரியான் அவர்களை, பாராளுமன்ற வேட்பாளர் திரு.ராஜசேகர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
திருச்செந்தூர் – தியாகி முத்துக்குமார் நினைவேந்தல்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வை கிழக்கு ஒன்றியம் ஆத்தூர் பேரூராட்சி சார்பாக கரும்புலி அண்ணன் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!
திருச்செந்தூர் – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு
(29-01-2021) இரவு 7 மணி அளவில் திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் பேரூராட்சி க்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது இதில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.
திருச்செந்தூர்- 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்
30-01-2021- சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக மீனவர்கள் 4 நபர்களை இனவெறி பிடித்த இலங்கை அரசு கொடுரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்பாட்டத்தில்...
திருச்செந்தூர் தொகுதி – வெள்ள பாதிப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆழ்வை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னைக்காயல் கிராமம்.,கடும் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு
•விரைவாக நிவாரணப்பொருட்கள் வழங்கவும்,
•புன்னைகாயல் சாலைகளை சீரமைக்கவும் மற்றும்
•ஆற்று நீர் ஊருக்குள் வருவதை தவிர்க்க தடுப்பு சுவர் அமைக்கும் பணியையும் விரைவாக செயல்படுத்த...
திருச்செந்தூர் தொகுதி – வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி
கடும் தொடர் மழையின் காரணமாக, தற்சமயம் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் பெருஞ்சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், நமது தொகுதியின் புன்னைக்காயலில் மழைச்சேதம் குறித்து கள ஆய்விற்காகவும், தேவைகளை அறிந்து உதவவும் தொகுதியிலிருந்து...
திருச்செந்தூர் – விவசாய திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
5/1/2021, செவ்வாயன்று குரும்பூரில் வைத்து, நாட்டில் வாழும் அனைவருக்கும் உணவூட்டும் சுமார் 100 கோடி உழவர்களுக்கு எதிரான விவசாயத் திருத்த சட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் – துண்டறிக்கை பரப்புரை
திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மீனவப்பகுதியான கொம்புத்துறையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல்ப்பரப்புரை நடைபெற்றது!மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், மாற்றத்தை எதிர்நோக்கியும், நிகழ்காழ அரசியல் ஆபத்துகளை உணர்ந்தவர்களாகவும்...
திருச்செந்தூர் – நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரின் நினைவை போற்றும் வகையில் இன்று மாலை திருச்செந்தூர் தொகுதி கட்சி அலுவலகத்தில் வைத்து ஐயா நம்மாழ்வார் உருவபடத்திற்க்கு மரியாதை செலுத்தப்பட்டது.