திருச்செந்தூர் – புலிக் கொடியேற்றும் நிகழ்வு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 25/10/2020 அன்று பிலோமினா நகர், வீரபாண்டியன் பட்டணம் கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருச்செந்தூர் தொகுதி தாமிரபரணி ஆற்றங்கரை பராமரிப்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதிளின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் (08-11-2020) அன்று *ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி* *தாமிரபரணி ஆற்றின்* கரை ஓரங்களில் உள்ள குப்பைகள், மற்றும் *சீமைக் கருவேல* மரங்களை...
திருச்செந்தூர் தொகுதி – தமிழ்நாடு நாள் நிகழ்வு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ( 01 - 11- 2020) அன்று தமிழக நாள் கொண்டாட அனுமதிக்காத நிலையிலும், காவல்துறையின் கெடுபிடிகளையும் எதிர் கொண்டு, சிறப்பாக இரண்டு இடங்களில் கடை பிடிக்கப்பட்டு கைது...
திருச்செந்தூர் தொகுதி – பனை விதை விதைத்தல்
ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் அருகில் உள்ள இராணி மகாராஜபுரம் - சண்முகபுரம் சாலை ஓரங்களில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட பணை விதைகள் விதைக்கப்பட்டது
திருச்செந்தூர் – தொகுதி கலந்தாய்வு
ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி -தொடக்கபள்ளி சீரமைப்பு பணி
நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11-10-2020- ஞாயிறு)
குரும்பூர் –அழகப்பபுரம் பாரதியார் தொடக்க பள்ளியை சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11-10-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக புன்னக்காயலில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010407
நாள்: 20.10.2020
தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகள்)
தலைவர் - செ.குளோரியான் - 27521351364
செயலாளர் - பே.சுப்பையா பாண்டியன் -...
திருச்செந்தூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு, சிறப்புடன் நடைபெற்றது. கலந்தாய்வின் மூலம், தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள், பரிந்துரை செய்யப்பட்டார்கள்.
நாள்: 18-10-2020 இடம் : தொகுதி அலுவலகம்.
திருச்செந்தூர் – நாசரேத் பேரூராட்சி, வேளாண் சட்ட திருத்தத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேளாண் திருத்த சட்டம் 2020ஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது. நாள் : 17-10-2020 சனிக்கிழமை. இடம் : நாசரேத் பேருந்து நிலையம் அருகில். நிகழ்வில் நிறைவாக...